கம்யூனிச இயக்கத்தின் நூற் றாண்டு, மகாத்மா காந்தி 150 ஆண்டு விழா மற்றும் தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங்கும் பொதுக் கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக்குழு சார்பில் புதனன்று குரல்குட்டை பகுதியில் நடைபெற்றது.
கம்யூனிச இயக்கத்தின் நூற் றாண்டு, மகாத்மா காந்தி 150 ஆண்டு விழா மற்றும் தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங்கும் பொதுக் கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக்குழு சார்பில் புதனன்று குரல்குட்டை பகுதியில் நடைபெற்றது.